04/09/2018

அறிவாளி காக்கா...


மனித ஜென்மங்கள் எல்லாம் கேடுகெட்டு போகிறார்கள்...

மிருகங்கள் எல்லாம் தர்மம், அன்பு, பாசம், என்று சிந்தித்து ஒழுங்காக வாழ்கிறது...

நான் என் வாழ்க்கையில் மனிதர்களை விட அதிகம் மிருகங்களிடமே நேரத்தை செலவழிக்கிறேன்...

காரணம் அதுவே நம்ப தகுந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.