12/09/2018

திராவிட சுடுகாடு...


தன் அண்ணாவுக்காக அவருக்குப் பக்கத்தில் மெரினாவில் இடம் பிடித்தவர் எம் ஜி ஆர்.

எம் ஜி யாருக்காக மெரினாவில்  இடம் பிடித்தவர் ஜெயலலிதா.

அண்ணாவுக்காக  அல்ல, ஜெயலலிதாவுக்காகவே  மெரினாவில் இடம் பிடித்தவர் கருணாநிதி.

ஏன், பெரியார் திடலில் போய் இராமசாமி பக்கத்தில் படுத்திருக்கலாமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.