20/10/2018

தமிழ்நாட்டில் ஒரு கோடி வட இந்தியர்கள் நுழைந்துள்ளனர்...


இரு மாதங்களில் ரேசன் அட்டை, வாக்குரிமை அட்டை வழங்கப்படுகிறது. விரைவில் வட இந்தியர்கள் தமிழக அரசியலை தீர்மானிப்பார்கள். வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம்...

அண்ணன். சீமான் அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் பேச்சு..

உண்மை. பார்ப்பன பனியா இந்தியா, அதிக மக்கள்தொகை உள்ள வட இந்திய தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ஆக்குவதன் மூலம் நம்மை சிறுபான்மை ஆக்குகிறது.

இந்த வட இந்தியர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் ஆக்குவதன் பின்னணியில் காங்கிரசு, பாசக, கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக  கள்ளக்கூட்டும் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.