17/11/2018

2000 ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தனிக்கழிவறை அமைத்து, நாகரீகத்துடன் வாழ்ந்த தமிழர்களுக்கு சமூக நீதி சொல்லித் தரவந்த 'பெரியார்கள்' யார் தெரியுமா?


வெறும் அறுநூறு ஆண்டுகட்கு முன்புவரை தமது கழிவுகளை சுத்தம் செய்ய சக்கிலியர் எனும் தனி சாதியை படைத்து, பணித்திட்ட வடுக திராவிட அநாகரீகர்கள். 

அவர்களையும் அடிமைகளாக தமிழ்நாடு வரை இழுத்து வந்தது விஜயநகர வடுக திராவிட அநாகரீக சாம்ராஜ்யம். இலங்கை உள்ளிட்ட தெற்காசியா முழுதும் ஏற்றுமதியும் செய்தார்கள்.

அவர்களின் வாரிசுகளிடம் சமூக நீதி பயின்றால் தமிழர் நாடும், மக்களும், இந்த சமூகமும் விளங்குமா?

திராவிடத்தால் வீழ்ந்தோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.