17/11/2018

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்...


எங்கெங்கு காணினும் இந்தி வாலாக்கள்...

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே...

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில் தமிழகம் முதலிடம்..

2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர் 44 லட்சம்..

தற்போது வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர் எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்..

கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன..

நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற இன்னர்லைன் பெர்மிட் எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்..

தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை..

வடவர் குற்றச்செயல்கள் பெருகி வருகின்றன..

சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்..

அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலை வாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு..

சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு..

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்தி வாலாக்கள் - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்..

இதே போல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள் என்று தேடுக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.