19/11/2018

ஆம் இந்த அரசு கஜா புயலை வெற்றிகரமாக கையாண்டுள்ளது...


சேத மதிப்பு வெளியே தெரியாத வண்ணம் கையாள்கிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஓசியில் விளம்பரம்.

இன்று வரை தகவல் வராத பேராவூரணி பட்டுக்கோட்டை பகுதிகள் முழுவதுமாக சிதிலமடைந்துள்ளன.

முன்னறிவிப்பால் மனித உயிர் சேதாரம் கொஞ்சம் குறைந்துள்ளது.

மீட்பு நடவடிக்கை நிவாரணம் சுகாதாரம் என எதுவுமே துவக்க முடியவில்லை.

டெல்டா சோறு கேட்காது. ஆனால் இழந்த பொருட்கள் என்பது சென்னையை விட நூறு மடங்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.