19/11/2018

அனைவரும் வேண்டுவோம்...


இயற்கையை மனதில் வேண்டுவோம் தினமும்  இனி இந்த மண்ணையும் உயிரனங்களையும் இயற்கை காப்பாற்றும் எந்த தீங்கும் வராது..

இனி இயற்கை நன்மை மட்டுமே செய்யும் செய்கிறது என்று வேண்டுங்கள் மனதார..

நிச்சயம் இயற்கை கைகொடுக்கும் அனைத்து புயலும் தடம் மாறி சென்று அதன் கோபம் தனியும்..

கரம் சேருங்கள்  அதிர்வலைகளை கூட்டுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.