05/11/2018

கேரளா வில் பாஜக வின் கேவலமான மத வெறி அரசியலை இப்போ கழுவி ஊத்தப்பட்டு வருது. அது என்ன?


ஐயப்ப பக்தர் நெஞ்சி மேல(ஐயப்ப மாலை) ஷூ காலோடும் லத்தியால் அடிப்பது போல், மற்றும் கத்திய வைத்திருப்பது போல் போட்டோ சங்கிகளால் ஷார் செய்யப்பட்டு வந்தது. ஏன்னா மதத்தை வைத்து கேரள கம்யூனிச அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்ப.

ஆனா அப்புறம் தான் தெரிந்தது அது போட்டோ சூட்டிங் செய்து எடுக்கப்பட்டது என்று. புகைப்படத்தில் இருக்கும் நபர் பெயர் "Rajesh Kurup" RSS இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி மாட்டினார்கள் னா அந்த போட்டோல "Mathu Krishnan photography" னு கேமரா மேன் பெயர் மற்றும் ஸ்டூடியோ பெயர் கொண்ட logo நீக்க மறந்துட்டானுங்க மூன்றாவது போட்டோ வட்டம் போட்டுருக்கு பாருங்க. அப்புறம் அந்த கேமரா மேன விசாரிக்கபட்டதும் உண்மை வந்துள்ளது.

இதுல இன்னொரு கவனிக்க வேண்டிய விடயம் என்னன்னா பெண்கள் ஐயப்ப கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது oct 17 ம் தேதித்தான் ஆனா சங்கி குரூப் oct 6ம் தேதியே திட்டமிட்டு இந்த போட்டோக்களை எடுத்திருக்காணுங்க.

அரசியலை வைத்து மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். கடவுள் நம்பிக்கை உள்ள அரசியல் பிழைப்புக்காக ஐயப்ப மாலை மீது கால் வைத்து போட்டோ எடுக்கிறார்கள்.

பெரும்பான்மை சாதாரண மக்களை ஏமாற்றி அவர்களை மத அடிப்படை வாதிகளாக மாற்றும் வேலை தான் இதுவும்.

இப்படித்தான் மதத்தை வைத்து பல fake பதிவுகள் பக்தாள்ஸ்களால் வாட்சப் FB னு ஷார் செய்யப்படுகிறது. சாதாரண மக்களும் ஏமாந்து இதை நம்பிவிடுவர்கள்.

மதங்களை வைத்து மக்களை ஏமாற்றுபவர்களை அம்பலப்படுத்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.