05/11/2018

பாஜக மோடி மற்றும் அமித்ஷா வின் கொலைகள்...


அமித் சா - மோடி ரத்த கறை பக்கம்...

Sameer Khan (shot dead Sep 2002)

Sadik Jamal (killed 2003)

Ishrat Jahan and three others (shot dead 15 June 2004)

Sohrabuddin Sheikh (shot dead Nov 2005)

Sheikh's wife Kausar Bi (killed in Vanzara's village)

Tulsiram Prajapati (killed in 28 December 2006)

இவர்களெல்லாம் யார் தெரியுமா? மோடி ஆட்சியில் D G Vanzara , குஜராத் போலீஸ் டிஐஜியாக இருந்த போது நடந்த போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள்.

இவர்களை கொன்ற போது இவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு வந்தவர்கள் என்று சொல்லி மறைக்க பார்த்தார்கள் ஆனால் இது திட்டமிட்ட கொலை என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த வன்சாரா மோடியின் செல்ல பிள்ளை. அமித் சா நினைப்பார் வன்சாரா செய்வார் என்று குஜராத் பேசியது.

இப்போது அதற்கென்ன என்கிறீர்களா ? குஜராத்தில் ஹரேன் பாண்டியா என்ற அமைச்சர் இருந்தார். மோடிக்கு நிகரான மக்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. நல்லவர் , நேர்மையானவர் என்ற பெயரும் இருந்தது.அவர் பட்டப்பகலில் நடை பயிற்சியின் போது கொல்லப்பட்டார். அந்த கொலையை செய்தது மோடியும், அமித் சாவும் என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி குற்றம் சாட்டினார்.

இத்தனை வருடம் கழித்து சுராபுதின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சாட்சியாளர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.

அதில் சுராபுதின் ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்பு இருக்கிறது. அதை அவர் என்னிடம் சொன்னார். அவரை அந்த கொலையில் ஈடுபடுத்தியது டிஐஜி வன்சாரா என்றும் சொல்லியிருக்கிறார்.

வன்சாரா ஏற்கனவே ஒரு முக்கிய விடயம் சொல்லியிருக்கிறார். என்னை விசாரத்தால் என்னை வழி நடத்திய ஆட்சியாளர்களையும் விசாரிங்க என்று..

https://www.news18.com/news/india/sohrabuddin-killed-haren-pandya-witness-tells-trial-court-1

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.