05/11/2018

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்...


நவம்பர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவழை வலுப்பெறும்; தென்தமிழக பகுதிகளில் கனமழை பெய்யும்.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு.

மீனவர்கள் நவம்பர் 6,7,8 தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.