20/11/2018

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்...



குறள் : 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்..

பொருள் :

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.