20/11/2018

திண்டுக்கல்லில் பெண் தீக்குளிக்க முயற்சி...


திண்டுக்கல் பாளையங்கோட்டையைச் சேர்ந்த  சாந்தி என்பவர் தங்களது உறவினர்கள்  அவருடைய சொத்துக்களை  அபகரித்து கொண்டதன் காரணமாக சொத்துக்களை மீட்டு தரக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சாந்தியும் அவரது தாயார் பழனி அம்மாவும் தீக்குளிக்க முயற்சி. சாந்தியின் கணவர் போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.