20/11/2018

நாம் வாழ்வது விளம்பர உலகம்...


இங்கு எதனை விதைக்க வேண்டும் அதை எவ்வாறு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை ஆளும் வர்க்கம் அறிந்தே வைத்துள்ளது...

அதற்கு துணையாக நின்று உதவி செய்வது அரசியல்வாதியும், கூத்தாடிகளும் , அனைத்து மீடியாக்களும் தான்...

ஆளும் வர்க்கம் எதனை நிறைவேற்ற கட்டளையிடுகிறதோ அதனை செம்மையாக செய்து முடிப்பது இவர்களின் தலையாய கடமை...

அதனால் தான் ஒவ்வொரு முறையும் சொல்கிறோம் அரசியல் வாதிகள்,நடிகர்கள் என்று எவன் பின்னாலும் செல்லாமல் இயன்ற வரை நாமாக ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணைவோம்...

சாதி மதம் இனம் என்ற பேதங்களை உடைத்தந்தெறிந்துவிட்டு வெளியே வாருங்கள் நமக்கான கடமைகள் நிறைய உள்ளது...

அடுத்த தலைமுறைக்கான வாழ்வியல் சூழலை  சிறந்த முறையில் உருவாக்கி அதனை அவர்கள் எவருடைய  உதவியும் இன்றி வாழ்ந்திட வழியமைத்து செல்வோம்...

அவர்களாவது எதிரிகளை தேடுவதை விடுத்து வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்துவிட்டு வரட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.