20/11/2018

எனக்கு எல்லாம் கிடைக்கிறது என்பதற்காக, இந்த சமூகத்தை கடந்து செல்லாதே...


இல்லாதவனுக்கு உணவாக ஒருநாள் நீ மாறலாம்..

அன்று அவனிடம் மனிதாபிமானம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்காது,

காரணம்..

நீ அவனை கடந்து சென்றதை அவன் நினைவில் கொண்டிருப்பான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.