10/12/2018

ஆவிகள் பற்றிய உண்மைகள் - 2...


இதைப் போல் தான் முகமதுவுக்கும் நேர்ந்தது..

நல்ல ஆவி அவர் உடலில் புகுந்தபொழுது , அவர் பயந்து நடுநடுங்கிவிட்டார்.

பிறகு மெல்ல மெல்ல தைரியம் பெற்று
அந்த நல்ல ஆவி சொல்ல சொல்ல..

அரபியில் குர்ஆனை எழுத ஆரம்பித்தார்.

இவரும் இப்படித் தான்...

நானே கடவுளின் கடைசி தூதுவன்..
கடவுள் வந்துதான் என்மூலம் குர்ஆனை அருளினார் என்று கூறினார்..

எனக்கும் இந்த அனுபவம் உண்டு...



ஒரு  ஆவி என் உடலில் புகுந்து என்னை ஆட்டி படைக்க நினைத்தது.

அது
நீ இப்படி செய்
அப்படி செய்யாதே
அது சரி இல்லை
இது சரி இல்லை
என்று எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தது.

நான் அதற்கு வணக்கம் செலுத்தி
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஆனால் நான் முழு சுதந்திரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்..

நான் என் முழு சுதந்திர நிலையில் செயல்படுகிறேன். இது பிறருக்கு தவறாகபட்டாலும் அதை என்னால் மாற்றி கொள்ள முடியாது தயவு செய்து என்னை விட்டு அகலுங்கள் என்று வேன்டினேன்..

பிறகு அது தானே விலகியது இப்படி பல பேருக்கு நடந்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.