05/12/2018

ஆம்பூர் அருகே மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்...


நேற்று ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் நடந்த கார் விபத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர் சரவணனுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் வாழ்த்து தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.