05/12/2018

இருக்கும் சொர்க்கத்தை விட்டு இல்லாத நரகத்தை தேடுவது தான் எல்லா ஆசைகளும்...


மனிதனின் மனது ஆசை மட்டுமே கொள்கிறது.. ஆனால் வாழ விடுவதில்லை..

இருக்கும் வாழ்க்கையை மகிழ்ந்து வாழுங்கள்.. கருனையால், அன்பால்..

இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும்  உன்மையான  அன்பும், கருனையும், இருந்தால் எந்த  தீமைகளும் நடக்காது.
எதிரிகளும் இருக்க மாட்டார்கள், வீரனும் இருக்க மாட்டார்கள்.

மனிதனின் மனது மாறாத வரை இங்கே ஏதும் மாறாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.