20/02/2019

யாழி என்னும் கொடுர மிருகத்தையும் வீரதமிழர்கள் அடக்கி வீட்டில் வளர்த்தார்கள்...


யாழி போர்படையை உருவாக்கி உள்ளனர்..

யானைபடைய எதிர்த்து தாக்குவதில்
யாழியே முதலிடம் பிடித்தது..

குதித்து யானையின் தலை பகுதியில் தாக்கி அதன் தந்தத்தை பிடிங்கி யானை படையை வீழ்த்தும் திறன் யாழிக்கே உண்டு..

ஆதலால் தான் நம் கோவில்களில் யாழியின் சிலையையும் வைத்து வணங்கி அழகு பார்த்திருக்கிறார்கள்..

யாழி என்னும் உயிரினத்தை கண்டரியனும்.. தமிழனின் பொக்கிஷம் பாதுகாக்கபட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.