20/02/2019

பாமக வின் மாற்றம் முன்னேற்றம் பாதை மாறியது...


காரணம்... தமிழர் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் கட்சிகள் கூட்டணிக்கு வராமல்.. தனித்து நிற்போம் என்று சொல்வதால் தான்...

அப்படி தனித்து நிற்பதால் அவர்கள் வென்று விடுவார்களா..?

கட்டாயம் இல்லை...

தமிழர் நலன் முக்கியம் என்றால் தமிழராக கை கோர்த்து இருக்க வேண்டுமே..? ஏன் இனையவில்லை..?

காரணம் ஒன்றே... தமிழர்கள் வாக்குகளை பிரிக்க வேண்டும்... தமிழர்கள் வெல்லக் கூடாது..

ஆகையால் தான் பாமக இம் முடிவை எடுத்துள்ளது...

1 எம்.பி வைத்துக் கொண்டு தமிழகத்திற்காக போராடி எத்தனை திட்டத்தை கொண்டு வர முடியும்... முடிந்தவரை தனி ஆளாக அன்புமணி மக்களுக்கு நன்மை செய்துக் கொண்டிருக்கிறார்...

இருப்பினும் இன்னும் சில எம்.பி கள் பலம் இருந்தால் தான் நன்மை என்பதால் தான் பாமக இம்முடிவை எடுத்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.