20/02/2019

தேர்தலுக்காக தற்காலிகமாக அதிமுக விற்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பு இது...


அப்படியே போராட்டத்தின் போது மக்களை சுட்டுக் கொலை செய்ய யார் உத்தரவு பிறப்பித்தது என்று கேட்டு சொல்லுங்கள் உச்ச நீதிமன்றமே.

மூன்று மாதங்கள் கடந்தால் ஒரு வருடம் ஆகிவிடும், சீக்கிரம் கேட்டு பதிலளியுங்கள் யுவர் ஆனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.