20/02/2019

ஒவ்வொரு தமிழ் இனக்குழுவும் இதனை ஒரு வரலாற்றுக கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...


தமிழ்நாட்டில் தமிழர் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை ஓங்கிவளர்ந்து வருவதைக் கண்டு திகிலில் இருக்கும் திராவிடர்கள், இந்திய தேசியம் பேசுபவர்கள், தலித்தியவாதிகள், மதவாதிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகளும்...

சாதிக்கலவரத்தைத் தூண்டிவிட்டோ, அல்லது சிறு சச்சரவுகளை சாதிக் கலவரமாக மாற்றியோ குளிர்காய நினைக்கிறார்கள்...

தயவு செய்து நாம் திராவிடத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் நாம் அவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகமால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தமிழ் இனக்குழுவும் இதனை ஒரு வரலாற்றுக கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.