22/03/2019

50 ஆண்டுகளாக திருட்டு திராவிட திமுக செய்யும் ஏமாற்று வேலை...


திமுக சார்பாக போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 14 பேர் தமிழர்கள் அல்ல  வேற்றினத்தார்களே...

எப்படி தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் 50% தெலுங்கர்கள் ஆக்கரமித்து.. தமிழர்களுக்கு வேலை இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்ல வைக்கிறார்கள் என்பது புரிகிறதா..?

கோடி கோடியாய் ஊழல் செய்த ரெட்டி, ராவ், நாயுடு எல்லாம் தன் மாநிலத்திற்கு கொண்டு சென்று சுக போக வாழ்க்கை வாழ்கிறான்...

சிந்தியுங்கள் தமிழினமே...

அதற்கு காரணம் திராவிடம் எனும் இந்த திருட்டு தெலுங்கள் ஏமாற்று வேலைகள் தான்...

குறிப்பு : கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள்...

விசிக 2 தமிழர்கள்,
ஐஜேகே 1தமிழர்,
கொமதேக 1 தமிழர்,
கம்யூனிஸ்ட் 2 தெலுங்கர்கள்,
கம்யூனிஸ்ட் 2 தெரியவில்லை,
காங்கிரஸ் 10 பாதி தான் தமிழர்கள்...

ஆக மொத்தம் திமுக கூட்டணியில் 40 தொகுதியில் 30 பேர் வேற்றினத்தார்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.