30/03/2019

இந்த மணிதுளி வரை கவலைகளை மறந்து விட்டேன் உனது வருகையால்...


ஏதோ ஓர் மூலையில் எனது கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றாக பனிபோல் மறைகிறது..

உனது வருகையால்..

எனக்குள் இருக்கும் ஓவ்வொரு மகிழ்வும் உன்னை போல்  பிரகாசமாக நிலைபெருகிறது..

உனது வருகையால்...

நிலவுக்காக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.