30/03/2019

சூரியனை சாப்பிடலாமா.?


வெற்றிடத்தில் குவான்டம் ஆற்றல் செயல்பட்டு மின்புலத்தை உருவாக்கியது.

மின்புலம் அசைந்து காந்த புலத்தை உருவாக்கியது.

இவை இரண்டும் சேர்ந்து மின்காந்த அலைகளை உருவாக்கியது.

இந்த அலைகள் மூன்றுவித துகள்களை உருவாக்கியது.

அவை புரோட்டான் நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்.

இவை இணைந்து அணுக்களானது.

அணுக்கள் பல்வேறு விதத்தில் பிணைந்து தனிமங்கள் ஆனது.

தனிமங்கள் மூலக்கூறுகள் ஆனது.

மூலகூறுகள் சேர்ந்து நாம் உண்ணும் உணவுகளை உருவாக்கியது.

இவை எல்லாம் உருவானது மின்காந்த சக்தியில் இருந்து தான் என்பது தெளிவாகிறது.

மின்காந்த அலைகள் தான் ஒளி.

எனவே சூரியனை நாம் உற்று நோக்கி அந்த சக்தியை கிரகிக்க முடியும்.

நமது ஆத்ம காரகனான சூரிய பகவானை தினமும் உதயத்தின் போதும் மறைவின் போதும் கண்சிமிட்டாமல் உற்று நோக்கி நமஸ்காரம் செய்து ( மந்திரம் உண்டு ) அவரின் சக்தியை நாம் கிரகிக்க முடியும்.

அவ்வாறு செய்வதால் நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கும் தாதுப்பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கிரகிக்க முடியும்.

சூரிய நமஸ்காரம் என்பது இதுவே.

இதை தொடர்ந்து செய்யும் போது நாளாக நாளாக நாம் உணவை குறைத்து ஒருகட்டத்தில் உணவே இல்லாமல் நம்மால் உயிர் வாழக் கூடிய நிலையை அடைய முடியும்.

இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன நமது சித்தர்களின் வலிமை எப்பேர்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.