30/03/2019

முகநூல் மட்டுமே இங்கு வாழ்க்கை கிடையாது...


ஆனால் வாழ்வில் நடந்ததை நடக்க போவதை சிந்தனைகளை தெளிவுபடுத்த, தெரியபடுத்த,  ஒரு புத்தகமாக பயன்படுகிறது.

அந்த புத்தகத்தை நாம் எப்படி எழுதுகிறோம் என்பதே இதில் பயணம்,
இனி வரும் உங்கள்  வாழ்வை  சிந்தனைகளை விரிவு படுத்த முடியும் இந்த புத்தகத்தின் மூலம்.

உங்கள் புத்தகத்தை நீங்கள் சுய சிந்தனை கொண்டு எழுதுவது நலம்.

ஏனெனில் இப்புத்தகத்தில் பயணம் செய்யும் வரை  உங்கள் வாழ்வில் புத்தகத்தில் எழுதுவது  வெளிபடுத்தி கொண்டு இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

உங்கள் வாழ்க்கையை  யாராலும் வாழ முடியாது.

வாழ்வது நற்சிந்தனையோடு வாழ்வோம்.

#மனிதர்களை தவிர இயற்கை முழுவதும் தன்னை புதுப்பித்து கொள்கிறது...


ஆனால் தன் நிலையில் இருந்து ஒருபோதும் மாறுவது இல்லை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.