07/03/2019

வைகோ நாயூடு கலாட்டா...


இப்போ பாருங்க... தமிழின பகைவர்கள் கூட்டணியில்...

வைகோ நாயூடு 2 சீட் வாங்கி இருக்கார்..

அதுவும் 1 + 1..

தமிழினம் தெளிவடைந்து விட்டது... ஏமாற்ற முடியாது...

ஆகையால் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து தான் இந்த 1 + 1...

தன் கட்சியை சார்ந்த ஒரு ஆடு பலிகடாவாக்கி...

இவரு நேரடியா மாநிலங்களவை போய் எம்.பி யா அமர்ந்துக்குவார் பாருங்க...

கேட்டால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க.. நான் போட்டியிடவில்லை என்று ஒரு பில்டப் கொடுப்பார் பாருங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.