07/03/2019

மனிதர்கள் வாழ்க்கையில் வாழ்ந்ததை விட அழித்தது தான் அதிகம் இப்புவியில் இன்று வரை...


மனிதனையும், மனித ஆற்றலையும், மனித அறிவையும், உயர்த்தி பேசி வரும் பிணங்களுக்கு ஓன்று சொல்லி கொள்கிறேன்...

மனிதன் மிகவும் கீழ்த்தரமான பிறவிதான் இருக்கும் பறவைகள் விலங்குகள் மற்ற உயிரினங்கள் மரங்கள் இயற்கை முழுவதையும் விட கீழ்த்தரமான உணர்வில்லா  உயிரினங்கள்..

கடைசி வாய்ப்பு இயற்கை உணர்வுடன்  சேர்வது மட்டுமே..

இதையும் இழந்தால் பிணங்களாக வாழுங்கள் தினமும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.