07/03/2019

பிரதமர் முன்பு மருத்துவர் இராமதாசு அய்யா கோரிக்கை...


ஏழு தமிழர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மாநில சுயாட்சி மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக ஆக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.