18/03/2019

பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து நிர்வாண போராட்டம்.. பெண் எழுத்தாளர் அழைப்பு...


கோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பேஸ்புக் நண்பர்கள் மூலம் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளதால், தமிழகமே மிகுந்த பரபரப்பிற்குள்ளாகி உள்ளது.

இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சினியுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மணிப்பூரில் நடந்தது போன்று நாம் ஏன் நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்று கோட்டையை முற்றுகையிட கூடாது? என எழுத்தாளர் கொற்றவை அதிரடியாக பேசியுள்ளார்.

மேலும், இதில் பாதிக்கப்படும் பெண்கள் குறைந்தப்பட்சம் அந்த விஷயத்தை வெளியில் கூற வேண்டும் எனவும் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.