18/03/2019

தமிழினத் துரோகி திமுக வால் உருவாக்கப்படுவர் தான் வேல்முருகன்...


தமிழர் விஜய் லைக்கா நிறுவனத்தில் நடித்த படத்தை மட்டும் எதிர்த்த வேல்முருகன்...

மராட்டிய ரஜினி படத்தையோ...
திமுக லைக்கா தொழிலை பற்றியோ..
ஜெயலலிதா லைக்கா கூட்டு பற்றியோ..

பேசியதும் இல்லை... எதிர்த்ததும் இல்லை...

தமிழகத்தில் எந்த தமிழர் கட்சிகள் வளர்ச்சி அடைகிறதோ.. அதை எதிர்ப்பது மட்டும் தான் இவரின் வேலை...

ஏனெனில் தற்போது வைகோ, திருமா பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்து விட்டது...

திருமா, வைகோ இருவரும் தமிழினத் துரோகிகள்.. சாதி, மத சண்டை தூண்டி விட்டு பிழைப்பவர்கள் என்று...

ஆகையால் தான் இவர்களுக்கு மாற்றாக திமுக வேல்முருகனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது..

வேல்முருகனுக்கு உண்மையில் தமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ், திமுக வோடு கூட்டணி வைத்திருக்க மாட்டார்...

டிடிவி. தினகரன் அல்லது சீமானுடன் கூட்டணி வைத்திருப்பார்...

வேல்முருகனுக்கு தேவை பணம் பணம் பணம் மட்டுமே...

துரோகம் என்பது வேல்முருகனின் இரத்ததிலே உள்ளவை தான்... ஆகையால் இதை எதிர்பார்த்தது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.