21/06/2020

பாஜக மோடிக்கு செருப்படி...


எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபடமாட்டார்கள், வெறும் கட்டையில் மட்டுமே தாக்கிக் கொள்வார்கள் என்றால்  OK,  அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு அவர்களுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நிறுத்தி வையுங்கள், இது போன்ற சண்டைக்கு அவர்கள்தான் பொருத்தமானவர்கள்...

 பஞ்சாப்_காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.