21/06/2020

கேடுகெட்ட அரசியல்வாதிகளின் கூடாரம் பாஜக...


மீண்டும் அரியணையில் அமர வேண்டி அர்ப்ப ஆசைக்காக இந்திய இராணுவ வீரர்களை புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தினார்கள். 

இப்போது பொருளாதார வீழ்ச்சி, கொரோனா ஒழிப்பில் தோல்வி,
தன் முதலாலிகளுக்கான வியாபாரம் பெருக்கம்,
பண முதலைகளின் கடன் தள்ளுபடி,
20 இலட்சம் கோடி ஊழல்,
பெட்ரோல் விலை ஏற்றம்..

இன்னும் இது போன்ற கொள்ளைகளை மறைக்க இப்போது சீன இந்திய எல்லை சண்டை நாடகம்.

இன்னும் எத்தனை நாடகங்களும் எத்தனை இராணுவ வீரர்களும் பலி ஆடுகளாக மாற போகிறார்களோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.