24/07/2020

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் மீதான திமுக அரசின் படுகொலையின் 21 ம் ஆண்டு நினைவு நாள்...



ரூ.53 கூலியை ரூ.100 ஆக உயர்த்தக் கோரி தேயிலை நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களை, காவல்துறையினர் தாமிரபரணியில் தள்ளிவிட்டு மூழ்கடித்துக் கொன்றனர்.

அதே இடத்தில் நடந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் "போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் தான் போலீஸ் தடியடி நடத்தியது" என்று வாய்கூசாமல் பொய் சொன்னது அன்றைய திமுக தலைமை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.