18/08/2020

இந்து யுவவாஹினி அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்த அஜ்ஜு ஹிந்துஸ்தானி, கொரோனோ பாதித்த நிலையில் மரணம்...



டெல்லி நிஸாமுத்தீன் மாநாட்டில் பங்கேற்ற தப்லீக் அமைப்பினரை இழுத்து கொண்டு வருபவர்களுக்கு தலா 11000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய அஜய் ஸ்ரீவத்சவா கொரோனோ பாதித்த நிலையில் மரணம் அடைந்தார்..

யோகி ஆதித்யநாத் நிறுவிய ஹிந்து யுவவாஹினி அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் அஜ்ஜு ஹிந்துஸ்தானி என்ற பெயருடன் யோகியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தவர்..

கடந்த வாரம் ஸ்ரீவாஸ்தவா வின் தாயும், சகோதரியும் கொரோனா பாதித்து மரணமடைந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி இவரும் மரணம் அடைந்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.