18/08/2020

அன்று இந்திய விடுதலைக்கு எதிராக போராடியவர்கள், பிரிட்டிஷ் சர்க்காரின் ஷூக்களை துடைத்து விட்டு அவர்களை வணங்கி கொண்டிருந்தவர்கள் தான் இன்று அரசு சார்பில் ஆங்காங்கே இந்திய தேசிய கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். போலி தேசியவாதம் பேசுகிறார்கள்...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.