03/08/2020

இந்து மதத்தை உண்டாக்கியது, வெள்ளைக்காரன் - ஆதாரம்...



அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை.

வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களுக்கு, ‘விஷ்ணு சாமியே அல்ல;

விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது...

நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.