19/08/2020

கோவை சூலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி கோமதியின் கணவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடி யேற்றியுள்ளார்...



மேலும் அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர்களை மிரட்டித் தானே கொடியேற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் குடும்ப அரசியல் மற்றும் ஊழலைத் தவிர்த்து திமுகவினருக்கு வேறொன்றும் தெரியாது என்பதும் மீண்டும் ஒரு முறை கண்கூடாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.