08/09/2020

ஆனால் இடையிடையே போலியான கொரோனா கணக்கும், தடுப்பு மருந்துக்கான விளம்பரம் மட்டும் செய்கிறது இந்த எச்ச ஊடகங்கள்...



ஊடகம் பேசினால் தான் இந்த நோய் எல்லாம்...

ஊடகம் பேசவில்லை என்றால் நோய் பறந்து போய்விடும்...

மக்கள் எதைப்பற்றி பேசவேண்டும், எதைப்பற்றி பேசக்கூடாது என்பதை ஊடகங்களே தீர்மானிக்கின்றன..

திரும்ப திரும்ப ஊடகங்கள் ஒன்றை உங்கள் மனங்களில் புகுத்துகின்றனவா அப்படியானால் அதிகாரவர்க்கம் வேறொன்றை வேறொரு வழியில் உங்களிடமிருந்து பறிக்கப்போகின்றன என்று அர்த்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.