08/09/2020

உயர் வளர்ச்சியடைந்த மாவட்டங்களுக்கான கடனைக் குறைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்...



ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் உயர் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியீடு..

பஞ்சாப் 22 மாவட்டங்களில் 19 வளர்ச்சி..

குஜராத் 33 மாவட்டங்களில் 12 மட்டுமே வளர்ச்சி..

தமிழக வங்கிகளின் பணத்தை மடைமாற்ற திட்டமா ? அல்லது வளர்சி விகிதத்திற்கு அபராதம் விதிக்கப்படுகிறதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.