08/09/2020

நான் சாதி வெறியன் தான். சந்தேகமே வேண்டாம்...



கோவில் கருவறை உள்ளே பூணூல் போட்டு மறையோதிய என் சகோதர இனம் (பறையனாக) தலித் பட்டத்தோடு தீண்டத்தகாதவனாய் கோவிலில் நுழையவும் தகுதியற்று இருக்க - தாசி வீட்டு திண்ணையில் பீப்பி ஊதறவன் உயர்குடியானது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்...

ஏரும் போரும் குலத்தொழிலாக வைத்த காரணத்தால எல்லா கோவில்களிலும் முதல் மரியாதை பெற்ற வரலாறை அறிந்த என் பள்ளர் சமுதாய சகோதரர்கள் தேவேந்திர குல வேளாளனாக (ஆனாநாயனம்  ஊதறவன் இசைவேளாளர்னு உயர்குடி) தாழ்த்தப்பட்டவர் பட்டியலை விட்டு வெளியே வருவதை ஆதரித்தால், நான் சாதி வெறியன் தான்..

போர் ஆரம்பம் ஆனதும் எதிரியின் பொருளாதாரத்தை அழித்து அவன் பலத்தை குறைக்கவும், போருக்கு பின் எதிரி மீண்டும் தலை தூக்காத அளவு அவன் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்த வீரம் மிக்க சகோதரன் கள்ளன் முத்திரை குத்தப்பட்டு குற்றப் பரம்பரையாக இருப்பதை ஏன் என்று கேள்வி கேட்கும், நான் சாதி வெறியன் தான்..

மக்களை காப்பாற்ற உயிரை கொடுக்க தயங்காத என்மறவன் சகோதரன் வஞ்சிக்கப் பட்டது ஏன் என்று கேட்கும் பொழுதும், நான் சாதி வெறியன் தான்..

போர் பயிற்சி கொடுத்த சான்றோர் குலம் சாணாராக மாறி தேரிக்காடுகளில் தீண்டத் தகாதவனாக வாழ வழியில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு பனையேற அதுதான் பரம்பரை தொழில் என்று மாற்றப்பட்டது எப்படி என்று கேட்கும் பொழுது, நான் சாதி வெறியன் தான்..

1680 களில் களரிப்பயிற்சி கூடங்கள் 108க்கும் பொறுப்பாளராக, ஆயுதகிட்டங்கி பொறுப்பாளராக, திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாகியாக, திருவிதாங்கூர் சமஸ்தான தளவாயாக இருந்த தாணுமாலய நாடார்,

அவருக்கு பின் அவரது மகனாக மொத்த பொறுப்புகளுடன் அரண்மனை நிர்வாகத்தை ஏற்று மார்த்தாண்டனின் தளபதியாக 1741ல் நடந்த இந்தோ - டச்சு போரில் குளச்சலில் நடந்த டச்சுகாரனை தோற்கடித்து தளபதி டிலானியை கைது செய்த மாவீரனுக்கு.

ஏராளமான பரிசளித்து பெருமை படுத்தி அவர் நினைவாக "பத்மநாபபுரம் அரண்மனை" என பெயர்சூட்டி அழகு பார்த்த மார்த்தாண்டனின் தளபதி ஆனந்த பத்மநாபன் நாடாரின் சந்ததி அதே சமஸ்தானத்தில் மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, முலைவரி கட்டி, செருப்பணிய அனுமதி மறுக்கப் பட்டு, பறையனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு என மாறியது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்..

போர்க்களத்தின் சுழல் கத்தி வீசி சண்டையிடும் போர்க்கள நாயகர் பட்டம் வாங்கியவர்கள் வன்னிக் காடுகளில் சுருக்கப் பட்டு தன் பட்டத்தை இழந்து வன்னியராய் மாறியது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

கையில குடு குடுப்பையுடன் வந்தவன் பரம்பரை, வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்து மாமா வேலை செஞ்ச நாய்கள் சம்பந்தமே இல்லாம "வீரபாண்டியன்" பட்டம்  வாங்கி செல்வாக்கோடு இருப்பது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

இமயமலை வரை போய் , மீன்கொடி நாட்டி கல் எடுத்து கண்ணகிக்கு கோவில் கட்டிய பாண்டியன் வாரிசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டது எப்படி என்று கேள்வி கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

வேட்டை நாய்களோடு ஆடுமேய்க்க வந்து அயலான் செருப்பு வாசல்படியில் இருந்தால் பத்திர பேப்பர்களுடன் புறவாசலில் நுழைகிறவன் ஆட்சி அதிகாரத்தோடு இருக்க, வெள்ளை தோலுக்கு மயங்கி சொத்தை பறிகொடுத்த தமிழன் அவன்கிட்ட அடிமையாக  இருக்குற வரலாறை பேசுவதால்.. நான் சாதி வெறியன் தான்..

நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன், போலி தமிழ்  தேசியம் பேசுபவனாகவே,  இருக்கிறேன்.. அதை பெருமையோடு பதிவு செய்கிறேன்..

இருக்கின்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சூழலில் சாதியை வைத்தே என் தமிழின வரலாறை தேட முடியும், ஏற்றத்தாழ்வு அகலும் என்று அறிந்த நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன்...

காத்திரு பகையே...

தமிழ் சாதி வெறியனாக நம் தமிழர் குலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்ப்போம்..

சாதி பெருமைகள் அனைத்தும் தமிழர் பெருமைகள் என்று தெரிந்தே தான் தமிழர் குல அடையாளங்களை அழிந்துள்ளனர்..

ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஆதரித்தும் வாழ்ந்த தமிழ் குலங்களில் சாதி வேற்றுமையே வந்தேறி பகைவர்களால் தான் வந்தது என்பதை உணர்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.