07/09/2020

திருட்டு திராவிடம்...



முகமதியரின் காட்டுத்தனத்திற்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு ஓடிவந்த கும்பல் யார் என்று கொஞ்சம் கைத்தூக்குங்கள் ஒறவுகளே?

ஜக்கமா என்ற பெண்ணின் தலைமையில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக தென் திசை வழியாக தமிழகத்தில் உள்நுழைந்த கூட்டம் யாரென்று கொஞ்சம் கையத்தூக்குங்க ஒறவுகளே?

பாதுகாப்புகாக அஞ்சி வந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த அறம் சார்ந்த தமிழினத்தை வஞ்சித்தது யாரென்று கையத்தூக்குங்க ஒறவுகளே?

தில்லுமுல்லு தகிடுதத்தம் பண்ணி தமிழரின் பட்டங்களை தன்வயப்படுத்தி அடைக்கலம் கொடுத்த தமிழ் மண்ணை அபகரித்தும்,

வாழ்வளித்த வள்ளலான தமிழினத்தை துரோகித்து ஒற்றுமையுடன் இருந்தவர்களை சிதறடித்து உண்டுக்கொழுக்கும் கூட்டமே கொஞ்சம் கையத்தூக்கி அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் ஒறவுகளே?

வரலாறு உம்மை மன்னிக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.