02/09/2020

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் தமிழர்களை காயப்படுத்தும் விதமாக, இந்து விரோதப்போக்கினை பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறார்....


தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை சீர்குலைப்பதோடு, எந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில்லை...

இந்நிலையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு சமீபத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களை புறந்தள்ளும், இத்தகையப் போக்கு திமுகவினருக்கே எரிச்சலை கிளப்பியுள்ளது...

குறிப்பு : தமிழர் பண்டிகைக்கு வாழ்த்துக்களை சொல்லி உற்சாகப்படுத்தி விட்டால்... பிறகு தமிழன் என்ற உணர்வு வந்துவிடும்..

அப்படி உணர்வு வந்துவிட்டால்.. திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களால் கார்ப்பரேட் அரசியல் வியாபாரம் செய்ய முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.