01/09/2020

தமிழின அழிப்பின் ஆணிவேர் கன்னட தெலுங்கர், சாதி வெறியர், பலிசா நாய்டு ஈ.வே. ரா எனும் பெரியார்...



இல்லாத திராவிட இனத்திற்கு பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அதனால் தான் கன்னடன், தெலுங்கன், மலையாளி போன்ற வந்தேறிகள் எல்லாம் தமிழர்களை எறிமிதித்து அழிக்கத் துடிக்கிறார்கள்.

பிழைக்க வந்த நாய்கள் இல்லை அவர்கள் தமிழகளை வேட்டையாடிய வேட்டை நாய்கள்..

இந்த சனநாயக காலத்திலிலும் பெரும்பான்மை தமிழர்களை திராவிடன் என்ற முகமூடியை மாட்டி தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள்.

அதனால் தான் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி இல்லை.
தமிழ் வழிபாட்டு மொழி இல்லை.
தமிழ் வழக்காடு மொழில்லை.
தமிழ்வழிக் கல்வியும் இந்த வந்தேறி திராவிடக் கூட்டத்தால் (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள்) ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த வந்தேறிகள் மட்டும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைதான் தெலுங்கர் அண்ணாதுரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி என்பதை அழித்து தாய்மொழி வழியில் கல்வி என்று கொண்டு வந்தார்; “hindi never, english ever” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழர்களை அழித்ததும் இத்தெலுங்கரின் ராசதந்திரம்.

ஆனால் தமிழர்கள் தங்களது தாய்மொழிக் கல்வியை தமது சொந்த மண்ணிலேயே இழந்துவிட்டார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் பெரியார் வழிவந்த திராவிடக் கும்பலே.

இதற்கெல்லாம் அவர்கள் தமிழ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது..

அப்போது அவர்கள் தமிழக அரசியலில் இருந்த்து ஒடஒட விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.