12/11/2020

கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்...

கோலார் மாவட்டத்தில் கன்னடர் பெரும்பான்மையாக இருந்தனர்...

ஆனால் அதற்கு அருகே இருக்கும் தங்கச் சுரங்கமான கோலார் தங்க வயல் பகுதி தமிழர் பெரும்பான்மை பகுதியாகவே இருந்தது. இருக்கிறது.

தமிழர் உழைப்பில் தங்கம் அனைத்தும் எடுக்கப்பட்டு கன்னடரும் ஹிந்தியரும் பங்குபோட்டுக் கொண்டனர்.

1982 ல் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடியதால் இப்பகுதியில் கன்னட அரசின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கைக்கு 4 தமிழர்கள் பலியாயினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.