12/11/2020

சாதிப்பெயர் என்பது அடையாளம், வரலாறு அதை போட விரும்புபவர்கள் போட்டுக் கொள்ளலாம், விரும்பாதவர்கள் போட்டுக் கொள்ளதே தேவையில்லை...

 


அது அவரவர்கள் சுதந்திரம், அதை விட்டுவிட்டு சாதிப்பெயர் யாரும் போடாதே என்பது வரலாறும் அடையாளமும் இல்லாத சில வந்தேறி பக்கிகள் செய்வது...

டாக்டர் செலின் கவுண்டர் பெயருக்கு போய் முட்டி போட்டுக் கொண்டுள்ளார்கள்..

அதாம்லே பெரியார் கோஷ்டிங்க...

குறிப்பு : திராவிட தலீத்தியம் கம்யூனிச போர்வையிலுள்ள தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள்.. அவர்கள் மாநிலத்தில் சாதி பெயருடன் தான் இருப்பார்கள்... 

ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் சாதி பெயரை போட்டால் சாதி வெறியன்.. காரணம் வந்தேறிகளால் தமிழனாக நடித்து ஏமாற்ற முடியாதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.