26/12/2020

தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லவே இல்லை..

சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என

பல தலைமுறையாக

முகம்மதியர்கள்,

ஆர்காடு நவாப்புகள்,

ஆங்கிலேயர்கள்,

தெலுங்கர்,

கன்னடர்,

மராத்தியார்,

கேரளர்,

என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர்.

இதை தொடர விடலாமா?

80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா.

இப்படியே போனால் நாம் நம் வரலாற்றை நூல்களை இழந்தது போல,

லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல..

இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.