26/12/2020

ஒரு சில கூமுட்டைகள் சொல்கிறது.. எம் தலைவர் எதிர்காத பெரியாரை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று?

ஈழத்தில் திராவிடமும் இல்லை பெரியார் பெயருக்கும் அங்கு வேலையும் இல்லை.. மேலும் தேசிய தலைவர் பெரியாரை ஆதரிக்கவுமில்லை...

பெரியார் சொன்னார் தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று கேவலமாக தமிழனை தான் முட்டாளாக்கினார்.

பிறகு நீங்கள் எதற்கு அவர் சிந்தனைக்கு எதிராக செயல்படுகிறீர்கள்..

தமிழினை முட்டாளாக்கி திராவிடத்தை விதைத்த பெரியாரை வழிகாட்டி என்று சொல்லி தமிழ் தேசியம் பேசுவது ஏமாற்று வேலையே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.