26/12/2020

திட்டமிட்டு உணவு பஞ்சத்தை ஏற்படுத்த போகிறது அம்பானி கைகூலி பாஜக மோடி அரசு...

பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல்.. சாமானிய மக்கள் திண்டாட போகிறோம்..

ஒரு வணிகன் மக்களுக்கு சுத்தமான பொருளை கொடுத்து சேவை செய்வானா? அல்லது அவன் வணிக இலாபத்தை பார்ப்பானா?

ஏற்கனவே பெரும்பாலும் கலப்படம், மரபணு மாற்றப்பட்டவை தான்.. இனிமேல் எப்படி இருக்கும்?

நீங்களே சிந்தியுங்கள்...

பாதிப்பு சாமானிய மக்களுக்கே..

வேண்டாம்_வேளாண்_சட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.