28/01/2021

பெயரில் மட்டுமே குடியரசு...

 


சுதந்திரமேயில்லாமல் வாழும் மக்களுக்கு குடியரசு பெயரளவில் மட்டுமே... ஒவ்வொரு மக்களுக்கும் ஏதோ ஒரு தீமைக்கு அடிமையாகவே இருக்கின்றார்கள்..

சிலர் அம்பேத்கர் பெயரிலும், சிலர் சுபாஷ்சந்திரபோஸ் பெயரிலும், சிலர் காந்தி என குடியரசு தின வாழ்த்துக்கள் கூட சாதிய மனப்பான்மையுடன், வேறுபட்ட கருத்துக்களுடனும் தான் வெளிப்படுகின்றன...

மதுவின் குடியிலும், அரசியல்வாதிகள் வளர்க்கும் சாதி,மத நெடியிலும், பெரும்வணிக நிறுவனங்களின் பிடியிலும் இருந்து வெளிவந்து , சக மனிதர்களை மதித்தும் , சாதி, மதங்களை வெறுத்தும், இயற்கையோடு இணைந்தும் வாழ ஆரம்பித்து , இவ்வுலகிலுள்ள மற்ற உயிரினங்களை நேசித்தும் வாழப் பழகும் போது அவர்கள் உண்மையான சுதந்திரத்தையும் பெறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.