28/01/2021

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பற்றி ஒரு விவாதம் தேவை...


தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு உள்ளது.

அதில் அதிகம் பலன் அடைந்து வருபவர்கள் யார்?

தமிழர்களுக்கு இடஒதுகீட்டால் கிடைத்த பலன் என்ன?

அரசு ஊழியர்களாகப் பெரும்பாலும் பிற (தெலுங்கு, கன்னட, மலையாள) மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே? அது எப்படி சாத்தியம் ஆனது.

தமிழ்நாட்டில் மட்டும் இடஒதுக்கீட்டில் 373சாதிகள் இருக்கின்றனவே அது எப்படி சாத்தியம் ஆனது.

கேரளாவில்169சாதிகளும் ஆந்திராவில் 223 சாதிகளும் மட்டுமே இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும்373 சாதிகள் இடம் பெற்றிருப்பதின் ரகசியம் என்ன.

நாம் இவைபற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும் தமிழர்களே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.